- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோவையில் புதிதாக 177 பேருக்கு கொரோனா

x
தினத்தந்தி 23 July 2021 9:33 PM GMT (Updated: 2021-07-24T03:03:29+05:30)


கோவையில் புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை
கோவையில் நேற்று புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 85 வயது முதியவர், 75 வயது மூதாட்டி, 64 வயது ஆண், கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 57 வயது ஆண் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர்.
கோவையில் இதுவரை 2,151 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதுதவிர கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 268 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை 2 லட்சத்து 23 ஆயிரத்து 381 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire