வீட்டுக்குள் புகுந்த பாம்பு


வீட்டுக்குள் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 27 July 2021 7:07 PM GMT (Updated: 27 July 2021 7:07 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டுக்குள் புகுந்த பாம்பிைன தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் கோவிந்த நகர் காலனி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டுக்குள் நல்ல பாம்பு ஒன்று நுழைந்து இருப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்  விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.  

Next Story