போலியாக மின்விசிறி தயாரித்த கம்பெனி மீது வழக்கு
தினத்தந்தி 31 July 2021 7:23 PM GMT (Updated: 31 July 2021 7:23 PM GMT)
Text Sizeபோலியாக மின்விசிறி தயாரித்த கம்பெனி மீது வழக்கு
மதுரை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் இளஞ்செழியன் (வயது 40). பிரபல மின்விசிறி நிறுவனத்தின் அதிகாரியான இவர் மதுரை திலகர் திடல் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியாக மின்விசிறி தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும், அந்த தனியார் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் நேதாஜி ரோடு அனுமந்தராயர் கோவில் தெருவில் உள்ள தனியார் கம்பெனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire