சேரன்மாதேவியில் மலைப்பாம்பு பிடிபட்டது

x
தினத்தந்தி 4 Aug 2021 1:46 AM IST (Updated: 4 Aug 2021 1:46 AM IST)
சேரன்மாதேவியில் விவசாய நிலத்தின் வேலியில் சிக்கிய மலைப்பாம்பு பிடிபட்டது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி - நெல்லை டவுன் சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் விவசாய நிலத்தின் வேலியில் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கி இருந்தது. இதுகுறித்து சேரன்மாதேவி தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, வேலியில் சிக்கி இருந்த மலைப்பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





