- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கிராம மக்களுடன் பஞ்சாயத்து தலைவி ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 5 Aug 2021 2:24 PM GMT (Updated: 2021-08-05T19:54:29+05:30)


கோவில்பட்டி அருகே கிராம மக்களுடன் பஞ்சாயத்து தலைவி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்த மூப்பன்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன் அந்த பஞ்சாயத்தின் தலைவி லிங்கேசுவரி தலைமையில் கிராம மக்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் லிங்கேசுவரி கூறுகையில், ‘மூப்பன்பட்டி பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றுபவர் சரியாக பணிக்கு வருவதில்லை. பொதுமக்கள் வீட்டுத்தீர்வை வரி செலுத்த வரும்போது, செயலாளர் பணியில் இருப்பதில்லை. பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காத செயலாளரை கண்டித்து வருகிற 9-ந்தேதி கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு கிராம மக்களுடன் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக’ தெரிவித்தார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire