- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பிரசார இயக்கம்

x
தினத்தந்தி 5 Aug 2021 2:59 PM GMT (Updated: 2021-08-05T20:29:40+05:30)


தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பிரசார இயக்கம்
கோவை
உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
விழிப்புணர்வு வாகனத்தில், கோவை அரசு மருத்துவ மனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, காந்திபுரம், நவ இந்தியா, சிங்கா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இது குறித்து குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மீனாட்சி கூறுகையில், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும்.
6-வது மாதத்தில் தாய்ப்பாலுடன் திட உணவை சேர்த்துக் கொள்ளலாம். தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம் குறித்து வாட்ஸ்- அப் குழு அமைத்து விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire