- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குன்னூரில் ரெயில்வே பகுதிகளில் ஆறுகளை தூர்வாரும் பணி

x
தினத்தந்தி 5 Aug 2021 5:28 PM GMT (Updated: 2021-08-05T22:59:41+05:30)


குன்னூரில் ரெயில்வே பகுதிகளில் ஆறுகளை தூர்வாரும் பணி நடைபெற்றது.
ஊட்டி,
குன்னூரில் பருவமழை காலங்களில் நீரோடைகள், ஆறுகளில் தண்ணீர் அதிகரிப்பதால், அருகே உள்ள சில குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து வருகிறது. இதனால் அதிகளவில் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2009-ம் ஆண்டு பலத்த மழை காரணமாக குன்னூர் ரெயில் நிலையத்தின் ஒரு பகுதியில் வெள்ளம் புகுந்ததால் சேதம் ஏற்பட்டது.
இதை கருத்தில் கொண்டு மழை காலங்களில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் குன்னூர் ரெயில் நிலையத்தை ஒட்டி பொக்லைன் எந்திரம் மூலம் ஆறுகளை தூர்வாரி, தடுப்பு சுவர் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
படிந்து காணப்படும் மண் அகற்றப்பட்டு, மண்சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் ரெயில்வே பகுதிகளில் மழை காலங்களில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire