- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கொந்தகை அகழாய்வில் மரக்கைப்பிடியுடன் இரும்பு வாள் கண்டெடுப்பு

x
தினத்தந்தி 5 Aug 2021 5:40 PM GMT (Updated: 2021-08-05T23:10:49+05:30)


கொந்தகை அகழாய்வில் மரக்கைப்பிடியுடன் இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டது.
மானாமதுரை,ஆக
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. கீழடி அகழாய்வில் இது வரை 1000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில் தற்போது ஒரு குழியில் இருந்த முதுமக்கள் தாழியில் மரக் கைப்பிடியுடன் கூடிய இரும்பு வாள் கிடைத்துள்ளது. கைப்பிடி 6 செ.மீ. நீளமும், வாள் 40 செ.மீ. நீளமும் இருக்கின்றன. மேலும் அந்த முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள், சுடுமண் பாத்திரங்களும் இருந்தன.
ஆய்வுக்காக இந்த வாள் அமெரிக்கா புளோரிடாவின் பீட்டா அனாலிட்டிகல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire