- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தின் சுங்க இலாகா புதிய முதன்மை கமிஷனர் பொறுப்பேற்பு

x
தினத்தந்தி 6 Aug 2021 11:20 AM GMT (Updated: 2021-08-06T16:50:19+05:30)


சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தின் சுங்க இலாகா புதிய முதன்மை கமிஷனர் பொறுப்பேற்பு.
சென்னை,
மத்திய சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தின் சுங்க இலாகா புதிய முதன்மை கமிஷனராக நியமிக்கப்பட்ட கே.ஆர்.உதய் பாஸ்கர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், 1990-ம் ஆண்டு பிரிவு (பேட்ச்) ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆவார். மும்பை, சென்னை, மைசூர், திருச்சி மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் மத்திய மறைமுகவரி மற்றும் சுங்க இலாகாவுக்கு கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் தலைமை அதிகாரியாகவும், அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் சிறப்பு இயக்குனராகவும் பதவி வகித்தவர்.
உதய் பாஸ்கர், கடைசியாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய கலால் மற்றும் சரக்கு-சேவை வரி முதன்மை கமிஷனராக பணியாற்றினார்.
மத்திய சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தின் சுங்க இலாகா புதிய முதன்மை கமிஷனராக நியமிக்கப்பட்ட கே.ஆர்.உதய் பாஸ்கர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், 1990-ம் ஆண்டு பிரிவு (பேட்ச்) ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆவார். மும்பை, சென்னை, மைசூர், திருச்சி மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் மத்திய மறைமுகவரி மற்றும் சுங்க இலாகாவுக்கு கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் தலைமை அதிகாரியாகவும், அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் சிறப்பு இயக்குனராகவும் பதவி வகித்தவர்.
உதய் பாஸ்கர், கடைசியாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய கலால் மற்றும் சரக்கு-சேவை வரி முதன்மை கமிஷனராக பணியாற்றினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire