- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மலை மாதா ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம்

x
தினத்தந்தி 6 Aug 2021 5:24 PM GMT (Updated: 2021-08-06T22:54:27+05:30)


மலை மாதா ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம்
கீரனூர்,ஆக.7-
கீரனூர் அருகே அம்மாசத்திரம் கிராமத்தில் மலை மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. காலை 11 மணியளவில் திருச்சி பிஷப் ஆரோக்கியசாமி திருப்பலி வழிபாடு நடத்துகிறார். அதன்பின் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் திருச்சி, தஞ்சை மறை மாவட்ட பங்கு தந்தைகள், உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறையில் இருப்பதால் இரவு நடைபெறும் சப்பர ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அம்மாசத்திரம் பங்கு தந்தை ஜேம்ஸ்கென்னடி மற்றும் நண்பர்கள்குழுவினர் செய்து வருகின்றனர். விழாவையொட்டி மலை மாதா ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கீரனூர் அருகே அம்மாசத்திரம் கிராமத்தில் மலை மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. காலை 11 மணியளவில் திருச்சி பிஷப் ஆரோக்கியசாமி திருப்பலி வழிபாடு நடத்துகிறார். அதன்பின் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் திருச்சி, தஞ்சை மறை மாவட்ட பங்கு தந்தைகள், உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறையில் இருப்பதால் இரவு நடைபெறும் சப்பர ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அம்மாசத்திரம் பங்கு தந்தை ஜேம்ஸ்கென்னடி மற்றும் நண்பர்கள்குழுவினர் செய்து வருகின்றனர். விழாவையொட்டி மலை மாதா ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire