- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாணியம்பாடி அருகே மணல் கடத்தல் இடங்களில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு

x
தினத்தந்தி 6 Aug 2021 6:53 PM GMT (Updated: 2021-08-07T00:23:19+05:30)


வாணியம்பாடி அருகே மணல் கடத்தல் இடங்களில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே மேல்குப்பம், கொல்லகுப்பம், இளையநகரம் மற்றும் காட்டு வெங்கடாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களிலும் மேல்குப்பம் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் அதிக ஆழத்தில் மண் தோண்டி எடுத்துக் கடத்துவதும், பாலாற்றுப் பகுதியில் மணல் கொள்ளையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன.
அதன்பேரில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, மணல் மற்றும் மண் எடுக்கும் மேற்கண்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அப்போது மண், மணல் யார் அள்ளுகிறார்கள்? என்பது குறித்த விவரங்களை முன்னுக்கு பின் முரணான பதில் அளித்த கிராம நிர்வாக அலுவலருக்கு எச்சரிக்கை விடுத்தும், சம்பந்்தப்பட்டவர்களின் விவரங்களை உடனடியாக அளிக்கவும் உத்தரவிட்டார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire