- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வீடு புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற அரசு பஸ் கண்டக்டர் கைது

x
தினத்தந்தி 6 Aug 2021 7:05 PM GMT (Updated: 2021-08-07T00:35:20+05:30)


வீடு புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற அரசு பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.
காரைக்கால், ஆக.7-
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு செருமாவிளங்கை கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 45). புதுச்சேரி அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் 14 வயது சிறுமியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கூச்சல்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே சிவசங்கர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி மற்றும் போலீசார் சிவசங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire