- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மனைவி ஆடம்பரமாக செலவு செய்ததால் விரக்தி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

x
தினத்தந்தி 8 Aug 2021 6:33 AM GMT (Updated: 2021-08-08T12:03:21+05:30)


தனக்கு தெரியாமல் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்த மனைவி ஆடம்பரமாக செலவு செய்ததால் விரக்தி அடைந்த வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் கல்யாணி செட்டி நகரைச்சேர்ந்தவர் ஆனந்த் (வயது 35). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
ரம்யா, தனது கணவர் ஆனந்துக்கு தெரியாமலேயே அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்தை ஆன்லைன் மூலம் எடுத்து அதனை ஆடம்பரமாக செலவு செய்ததாக தெரிகிறது.
இதற்கிடையில் திடீரென தனது வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் குறையவே அதிர்ச்சி அடைந்த ஆனந்த், இதுபற்றி மனைவியிடம் கேட்டார். அதற்கு ரம்யா, குடும்ப செலவுக்காக செலவு செய்ததாக சாக்குபோக்கு கூறினார்.
தனக்கு தெரியாமல் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மனைவி ஆடம்பரமாக செலவு செய்ததால் மனமுடைந்த ஆனந்த், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire