பெரியப்பாவை பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது

x
தினத்தந்தி 10 Aug 2021 1:48 AM IST (Updated: 10 Aug 2021 1:48 AM IST)
பெரியப்பாவை பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
உசிலம்பட்டி,ஆக
மதுரை அருகே எழுமலையைச் சேர்ந்தவர் முருகன் மகன் பாண்டி (வயது 21). இவர் குடும்ப தகராறில் தனது பெரியப்பா தங்கராஜை (60) பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





