விவசாயி விஷம் குடித்து தற்கொலை


விவசாயி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 11 Aug 2021 5:24 PM GMT (Updated: 11 Aug 2021 5:24 PM GMT)

இளையான்குடி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

இளையான்குடி,ஆக
இளையான்குடி அருகே உள்ள பனைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லச்சாமி (வயது 55). விவசாயி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லச்சாமி உயிரிழந்தார். இது தொடர்பாக இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story