4 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 12 Aug 2021 6:12 PM GMT (Updated: 12 Aug 2021 6:12 PM GMT)
Text Sizeராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ராமநாதபுரம், ஆக.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இம்மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 114 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 17 பேர் வீடு திரும்பி உள்ளனர். இது வரை 19 ஆயிரத்து 682 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 81 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். இம்மாவட்டத்தின் கொரோனா பலி எண்ணிக்கை 351 ஆக உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire