15 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி


15 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
x
தினத்தந்தி 17 Aug 2021 1:00 PM GMT (Updated: 17 Aug 2021 1:00 PM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் பலியானார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் பலியானார். 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில்  15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும்‌ அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 197 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக ஒருவர் உயிரிழந்தார். 

மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story