- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கர்ப்பிணிகள் விண்ணப்பிக்கலாம்

x
தினத்தந்தி 27 Aug 2021 11:13 AM GMT (Updated: 2021-08-27T16:43:12+05:30)


கர்ப்பிணிகள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர்
திருப்பூர் மாநகர கமிஷனர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஏழை, எளியோர், பெண்கள், முதியோர் என அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நகர சுகாதார செவிலியரிடம் கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்ப விவரத்தை பதிவு செய்து, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நகர, சுகாதார செவிலியரிடம் ஆதார் எண், கணவரது ஆதார் எண், வங்கி கணக்கு விவரம், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் வழங்கி கர்ப்ப பதிவு எண் பெற வேண்டும். இந்த திட்டத்தில் பதிவு பெறும் கர்ப்பிணி தாய்மார்கள் ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள சத்து பெட்டகம் பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
--------
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire