- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வந்தவாசியில் காரில் குட்கா கடத்தி வந்த 3 பேர் கைது

x
தினத்தந்தி 27 Aug 2021 5:05 PM GMT (Updated: 2021-08-27T22:37:31+05:30)


வந்தவாசியில் காரில் குட்கா கடத்தி வந்த 3 பேர் கைது.
வந்தவாசி,
வந்தவாசி போலீஸ் துணை போலீஸ் பே்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா உத்தரவின்பேரில் போலீஸ் -இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் உள்ளிட்ட போலீசார் வந்தவாசி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்தவாசியில் இருந்து உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு காரை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்,
காரில் 4 மூட்டைகளில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் இருந்தன. இது தொடர்பாக சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார் அதில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தூதாராம், பதமராம் மற்றும் சங்கர்லால் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire