- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆட்டோ-மோட்டார்சைக்கிள் மோதல் மில் ஊழியர் உள்பட 2 பேர் படுகாயம்

x
தினத்தந்தி 28 Aug 2021 3:30 PM GMT (Updated: 2021-08-28T21:00:31+05:30)


ஆட்டோ-மோட்டார்சைக்கிள் மோதலில் மில் ஊழியர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் அருகே உள்ள ஆரியநல்லூரை சேர்ந்தவர் ஜோசப் தர்மராஜ் (வயது 45). தனியார் மில் ஊழியர். இவர் மில்லுக்கு நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வேடசந்தூர்-கரூர் சாலையில் கருக்காம்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிள் மீது அதே ஊரை சேர்ந்த மருதுபாண்டி (28) என்பவர் ஓட்டிவந்த ஆட்டோ பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவின் நடுப்பகுதிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மருதுபாண்டி, ஜோசப் தர்மராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மருதுபாண்டி, ஜோசப் தர்மராஜ் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire