- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெரணமல்லூர் அருகே; ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை

x
தினத்தந்தி 29 Aug 2021 1:10 PM GMT (Updated: 2021-08-29T18:40:50+05:30)


பெரணமல்லூர் அருகே ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த திருமணி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 55). இவர், ஜவ்வாதுமலையில் உள்ள கோவிலூர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு கலைச்செல்வி, செந்தாமரை என்ற மனைவிகள் உள்ளனர். கலைச்செல்வி பெங்களூருவில் வசித்து வருகிறார்.
செந்தாமரை செய்யாறில் வசித்து வருகிறார். பழனி இரு மனைவிகளை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
அவருக்கு தனிமை வாட்டியதால் வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பெரணமல்லூர் போலீசில் 2-வது மனைவி செந்தாமரை புகார் செய்தார். அதில் கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக, தெரிவித்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் கோமளவல்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பழனியின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire