- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆறுமுகநேரி அருகே காட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

x
தினத்தந்தி 29 Aug 2021 3:27 PM GMT (Updated: 2021-08-29T20:57:21+05:30)


காட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி காயல்பட்டினம் பைபாஸ் ரோட்டில் உள்ள சுடுகாட்டின் அருகே சீமை உடை மரம் கிளையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் ஒன்று இருந்துள்ளது.
இதுதொடர்பாக காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் நாகர்ஜூன் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது காட்டுப்பகுதிக்குள் முள் மரத்தில் சட்டை இன்றி தனது சாரத்தை கிழித்து, அதில் ஒன்றால் உடை மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்துள்ளது. உடல் தூக்கில் மாட்டி 5 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் பிணத்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஐயப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire