- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கார்-மொபட் மோதல்; தொழிலாளி பலி

x
தினத்தந்தி 29 Aug 2021 4:57 PM GMT (Updated: 2021-08-29T22:27:05+05:30)


தேவதானப்பட்டி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பகவதிநகரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 50). கூலித்தொழிலாளி.
இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக நேற்று இரவு மொபட்டில் தேவதானப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் சாத்தாகோவில்பட்டி பிரிவு அருகே அவர் வந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று மொபட் மீது மோதியது.
இதில் மொபட்டில் இருந்து தூக்கிவீசப்பட்ட முத்துசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire