- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதி. கலெக்டர் தகவல்

x
தினத்தந்தி 29 Aug 2021 5:36 PM GMT (Updated: 2021-08-29T23:06:40+05:30)


கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதி
வேலூர்
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் சுழற்சி முறையில் இயங்க உள்ளன. அனைத்து கல்லூரிகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். கல்லூரிக்கு வரும் அனைத்து பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும் அதற்கான சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கல்லூரியில் முககவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகிய நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்தல் வேண்டும்.
இதுவரை தடுப்பூசி செலுத்தாத பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் தங்கள் வீட்டின் அருகே நடைபெறும் சிறப்பு முகாம் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire