- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் கைது

x
தினத்தந்தி 29 Aug 2021 5:49 PM GMT (Updated: 2021-08-29T23:19:22+05:30)


வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தேனம்மை ஊரணி பகுதியை சேர்ந்தவர் முகமது அபுபக்கர் (வயது 22). இவருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது வாளை கொண்டு கேக் வெட்டி தனது நண்பர்களுக்கு விருந்து அளித்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த அய்யப்பன் (32), சூர்யா (19), முகம்மதுயாசிக் (21) ஆகியோர் இருந்துள்ளனர். இந்த செயலை சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் பரப்பினர். இது வைரலானது. இதைத்தொடர்ந்து பொது மக்களிடையே அச்ச நிலை ஏற்பட்டது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் செந்தில்குமாரி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து உதையாச்சி கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகர் தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து முகம்மது அபுபக்கர், அவருடைய நண்பர்கள் அய்யப்பன், சூர்யா, முகம்மது யாசிக் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire