விரிஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளம்
தினத்தந்தி 29 Aug 2021 6:06 PM GMT (Updated: 29 Aug 2021 6:06 PM GMT)
Text Sizeவிரிஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளம்
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விரிஞ்சிபுரம் பகுதியில் பாலாற்று பாலத்தை கடந்து வெள்ளம் செல்வதையும், பாலத்தில் நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்ப்பதையும் படத்தில் காணலாம்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire