- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 31 Aug 2021 9:24 PM GMT (Updated: 2021-09-01T02:54:45+05:30)


போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர்,
மத்திய அரசு நிதி திரட்டல் என்ற பெயரில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்வதை கண்டித்து விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினரும் நேற்று அதிகாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொ.மு.ச. மாவட்ட குழுச்செயலாளர் மாடசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மூர்த்தி ,ஐ.என்.டி.யூ.சி. மாரீஸ்வரன், சி.ஐ.டி.யு. பாண்டி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எல்.பி.எப்.கிளை தலைவர் வைரமுத்து தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி கோஷம் எழுப்பினார்கள்.
மத்திய அரசு நிதி திரட்டல் என்ற பெயரில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்வதை கண்டித்து விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினரும் நேற்று அதிகாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொ.மு.ச. மாவட்ட குழுச்செயலாளர் மாடசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மூர்த்தி ,ஐ.என்.டி.யூ.சி. மாரீஸ்வரன், சி.ஐ.டி.யு. பாண்டி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எல்.பி.எப்.கிளை தலைவர் வைரமுத்து தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி கோஷம் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire