- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கயத்தாறு: சமையல் தொழிலாளி தற்கொலை

x
தினத்தந்தி 1 Sep 2021 2:23 PM GMT (Updated: 2021-09-01T19:53:56+05:30)


சமையல் தொழிலாளி தற்கொலை
கயத்தாறு:
கயத்தாறு அருகே பரிவில்லிக்கோட்டையை ேசர்ந்த ராமர் மகன் பரமசிவம் (வயது 37). இவர் சமையல் தொழிலாளி. இவருக்கு அடிக்கடி மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் வயிற்று வலி தாங்காமல் அவதிப்பட்டு வந்துள்ளாா். இதில் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் மதுவுடன் விஷத்தை குடித்து விட்டு வெளியே வந்துள்ளார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டு, தன்னை காப்பாற்றக்கோரி, தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். உறவினர்கள் விரைந்து சென்று அவரை கயத்தாறிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பரமசிவத்தை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிதிலிப் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire