- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை

x
தினத்தந்தி 1 Sep 2021 4:59 PM GMT (Updated: 2021-09-01T22:29:50+05:30)


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
பழனி:
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து அமைப்பு நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. ஆனந்தி தலைமை தாங்கினார்.
போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா, ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின்போது, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொதுமக்கள், இந்து அமைப்புகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசின் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி கொண்டாட வேண்டும். இதற்கு இந்து அமைப்புகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire