- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

x
தினத்தந்தி 1 Sep 2021 6:04 PM GMT (Updated: 2021-09-01T23:34:59+05:30)


அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சாயல்குடி,
கடலாடி அருகே பூதங்குடி கிராமத்தில் நிறைகுளத்து அய்ய னார், வனப்பேச்சி அம்மன், காளியம்மன், ராக்காயி அம்மன், ஆஞ்சநேயர், மகாகணபதி, கருப்பணசாமி கோவில் களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாக சாலை பூஜை, கோமாதா பூஜையுடன் சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க கோபுர கலசங்களுக்கு பூஜையுடன் புனிதநீர் ஊற்றப்பட்டது. பக்தர்கள் மீது புனி நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக அலங்காரங்கள் தீபாராதனை நடைபெற்றது. கிராமத்தின் சார்பில் பொது அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்தநிகழ்ச்சியில் பூதங்குடி யாதவ மகாசபை தலைவர் அய்யனார், தமிழ்நாடு கோவில் பூசாரிகள் பேரவை மண்டல தலைவர் சண்முகசுந்தரம், சண்முகவள்ளி, பரம்பரை பூசாரிகள் ராமமூர்த்தி, முருக நாதன் வில்வராஜ், கார்த்திக் கண்ணன், கபிலன் ரக்சன், ஹர்சவர்தன் உள்ளிட்டோர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire