- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரியலூர் மாவட்டத்தில் 9,119 பேர் பள்ளிக்கு வரவில்லை

x
தினத்தந்தி 1 Sep 2021 8:31 PM GMT (Updated: 2021-09-02T02:01:21+05:30)


அரியலூர் மாவட்டத்தில் 9,119 பேர் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிய வந்தது
அரியலூர்
மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு நேற்று 180 பள்ளிகள் திறக்கப்பட்டது. 50 சதவீத மாணவ-மாணவிகளுடன் பள்ளிகள் இயங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதால், அரியலூர் மாவட்டத்தில் சுழற்சி முறையில் பள்ளிக்கு மாணவ-மாணவிகளை வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் 9-ம் வகுப்பை சேர்ந்த மொத்தம் 10,077 பேரில், 2,937 பேரும், 10-ம் வகுப்பில் 10,824 பேரில், 1,666 பேரும், 11-ம் வகுப்பில் 9,162 பேரில், 2,782 பேரும், 12-ம் வகுப்பில் 8,584 பேரில், 1,734 பேரும் என மொத்தம் 9,119 பேர் பள்ளிகளுக்கு வரவில்லை. அரியலூர் மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் மொத்தம் 38,647 பேரில், 29,528 பேர் தான் பள்ளிகளுக்கு வந்திருந்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire