- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சோழவரம் அருகே 41 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா

x
தினத்தந்தி 2 Sep 2021 7:57 AM GMT (Updated: 2021-09-02T13:27:36+05:30)


பொன்னேரி அடுத்த சோழவரம் ஒன்றியத்தை சேர்ந்த பண்டிகாவனூர் கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் மூலம் ஏழை-எளியோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு சோழவரம் ஒன்றிய குழுத்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன், பொன்னேரி ஆர்.டி.ஓ. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் தலைமை தாங்கி 41 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்த முகாமில் சோழவரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வசேகரன், பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், துணை தாசில்தார் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர்கள் சாரதா ரவி, கனிமொழிசுந்தரம், சந்திரசேகர், சகிலாசகாதேவன், மொழியரசி செல்வம், பத்மபிரியாநாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire