டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது
தினத்தந்தி 2 Sep 2021 7:13 PM GMT (Updated: 2 Sep 2021 7:13 PM GMT)
Text Sizeடிராக்டரில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
அன்னவாசல்
அன்னவாசல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் குளவாய்ப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வன்னியக்காடு என்ற இடத்தில் வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் குளவாய்ப்பட்டியை சேர்ந்த பெருமாள் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire