- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

x
தினத்தந்தி 2 Sep 2021 8:44 PM GMT (Updated: 2021-09-03T02:14:17+05:30)


கன்னிவாடி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தர்மத்துப்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கோம்பை என்னுமிடத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக ஊராட்சியில் உள்ள வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
நேற்று ஆத்திரமடைந்த தர்மத்துப்பட்டி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கிராம மக்களை அழைத்து ஊராட்சி தலைவர் சின்னையா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இன்னும் ஒரு வாரத்துக்குள் குடிநீர் வினியோகம் சீர்செய்யப்பட்டு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire