ஆத்தூர்: மது விற்றவர் கைது


ஆத்தூர்: மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 3 Sep 2021 4:15 PM GMT (Updated: 3 Sep 2021 4:15 PM GMT)

மது விற்றவர் கைது

ஆறுமுகநேரி:
  ஆத்தூர் அருகிலுள்ள சேர்ந்தபூமங்கலத்தை சேர்ந்த ரோசய்யா மகன் எலேன்ஸ்(வயது31). இவர் அங்குள்ள காலனி அருகே மது விற்றுக் கொண்டிருந்தார். அவரை ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story