- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பொதுமக்களுக்கு மூலிகை மரக்கன்றுகள்

x
தினத்தந்தி 3 Sep 2021 8:12 PM GMT (Updated: 2021-09-04T01:42:48+05:30)


பொதுமக்களுக்கு மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இட்டமொழி:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா ஆலோசனையின்பேரில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், ‘மக்களைத் தேடி இந்திய மருத்துவம்’ என்ற திட்டத்தில் பொதுமக்களுக்கு மூலிகை மரக்கன்றுகள் வழங்கும் விழா, முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு மூலிகை மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார். சித்த மருத்துவத்தின் பயன்கள் குறித்து சித்த மருத்துவர் வரதராஜன் விளக்கி கூறினார். கறிவேப்பிலை, ஓமவல்லி, நொச்சி, ஆடாதோடை, வேம்பு, மலைவேம்பு, நிலவேம்பு, புங்கை, கற்றாழை உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட மூலிகை மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினர். விழாவில் பல் டாக்டர் பிரியதாரணி, சித்த மருந்தாளுனர் சுப்புலட்சுமி, டி.வி.எஸ். கள அலுவலர் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire