நீலகிரியில் புதிதாக 27 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 4 Sep 2021 5:43 AM GMT (Updated: 4 Sep 2021 5:43 AM GMT)
Text Sizeநீலகிரியில் புதிதாக 27 பேருக்கு கொரோனா
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 27 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 834 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 34 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன் மூலம் இதுவரை 31 ஆயிரத்து 324 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 315 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமுள்ள 577 ஆக்சிஜன் படுக்கைகளில் 100 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 477 படுக்கைகள் காலியாக இருக்கிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire