- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நர்சிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

x
தினத்தந்தி 4 Sep 2021 5:54 PM GMT (Updated: 2021-09-04T23:24:51+05:30)


ஆம்பூர் அருகே நர்சிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
ஆம்பூர்
ஆம்பூர் அருகே நர்சிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
ஆம்பூரை அடுத்த வலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தீபா (வயது 38). இவர் நரியம்பட்டு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
அவர் இன்று பெரியவெங்கடசமுத்திரம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக ஒரு மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் அருகில் வந்து தீபா அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
அதிர்ச்சி அடைந்த தீபா திருடன்.. திருடன்.. எனச் கூச்சலிட்டு அலறினார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்று விட்டனர்.
இதுகுறித்து தீபா, உமராபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire