- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

x
தினத்தந்தி 5 Sep 2021 12:20 PM GMT (Updated: 2021-09-05T17:50:11+05:30)


வேலூரில் மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்
வேலூரில் மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் ரங்காபுரம் பாலாற்றங்கரையோரம் சத்துவாச்சாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டதும் டிரைவர் உடனடியாக சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி விட்டார்.
அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை சோதனையிட்டனர். அதில், மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
அதில் தப்பியோடியவர் ரங்காபுரத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் கோகுல் என்று தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire