- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழை

x
தினத்தந்தி 5 Sep 2021 2:28 PM GMT (Updated: 2021-09-05T19:58:51+05:30)


திண்டுக்கல்லில் மழை கொட்டி தீர்த்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. அதையடுத்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் அது பலத்த மழையாக மாறியது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதில் வாகனங்கள் தண்ணீரை கிழித்தபடி சீறிப்பாய்ந்து சென்றன. சிலர் மழையில் நனைந்தபடியே இருசக்கர வாகனங்களில் தங்களின் வீடுகளுக்கு சென்றனர். சூரியனின் வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire