- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பொதுமக்களுக்கு இலவச மூலிகை மரக்கன்றுகள்

x
தினத்தந்தி 5 Sep 2021 4:23 PM GMT (Updated: 2021-09-05T21:53:46+05:30)


பொதுமக்களுக்கு இலவச மூலிகை மரக்கன்றுகள்
போடிப்பட்டி,
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களைத் தேடி இந்திய மருத்துவம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக நமது பாரம்பரிய மூலிகை வகைகளைப்பாதுகாக்கும் வகையிலும், அவற்றின் பயன்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் இலவச மூலிகை மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவப் பிரிவின் சார்பாக நேற்று 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நாவல், புங்கன், பாதாம், மலைவேம்பு உள்ளிட்ட மூலிகை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் அந்த மூலிகைகளின் பலன்கள் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவர் சிவக்குமார், அரசு மருத்துவர் அனீஸ் கார்த்திக், சித்தா பிரிவு மருந்தாளுனர் பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire