- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு நாய்களை கொன்ற 2 பேர் கைது

x
தினத்தந்தி 5 Sep 2021 5:23 PM GMT (Updated: 2021-09-05T22:53:08+05:30)


விழுப்புரத்தில் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு நாய்களை கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் சாலாமேடு பகுதி ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு அருகே ஒருவர், 2 நாய்களை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு கொன்று அதனை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வி.மருதூர் கிராம நிர்வாக அலுவலர் உமாபதி விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் விழுப்புரம் சாலாமேடு, ஆற்காடு நகரை சேர்ந்த கனகராஜ் (வயது 51) என்பவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த கோழிகளை தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கடித்துள்ளது. இதில் கோழிகள் செத்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ் ஆசாகுளத்தை சேர்ந்த நரிக்குறவரான ராஜ்குமார் (35) என்பவர் மூலம் நாட்டுத்துப்பாக்கியால் 2 தெருநாய்களை சுட்டுக் கொன்றது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ராஜ்குமாரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire