ஆர்ப்பாட்டம்
தினத்தந்தி 8 Sep 2021 5:25 PM GMT (Updated: 8 Sep 2021 5:25 PM GMT)
Text Sizeபெரியபட்டிணத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம்,
டெல்லி பெண்போலீஸ் அதிகாரி சபியா சைபி படுகொலையை கண்டித்து பெரியபட்டிணம் தர்கா திடலில் நேசனல் விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பின் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுமையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அபிபா யாஸ்மின், சுமையா நஸ்ரின், எஸ்.டி. பி.ஐ. மேற்கு மாவட்ட தலைவர் பீர் மைதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அல் சுமையா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire