- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஓட்டப்பிடாரம் அருகே அரசு பள்ளியில் கனிமொழி எம்.பி ஆய்வு

x
தினத்தந்தி 9 Sep 2021 1:08 PM GMT (Updated: 2021-09-09T18:38:39+05:30)


ஓட்டப்பிடாரம் அருகே அரசு பள்ளியில் கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக எழுத்தறிவு தின நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அப்போது பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதோடு மாணவ- மாணவிகளுக்கு கிருமிநாசினி, முகக்கவசங்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire