- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருவண்ணாமலையில் போதிய பஸ் வசதி இல்லாததால் பயணிகள் போராட்டம்

x
தினத்தந்தி 9 Sep 2021 5:32 PM GMT (Updated: 2021-09-09T23:02:56+05:30)


போதிய பஸ் வசதி இல்லாததால் பயணிகள் போராட்டம்
திருவண்ணாமலை
முகூர்த்த நாட்கள் நேற்று முன்தினம் முதல் இன்று வரை என தொடர்ந்து 3 நாட்கள் உள்ளது. இதனால் பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் பலர் காத்திருந்தனர்.
அங்கிருந்து அவலூர்பேட்டை, சேத்துப்பட்டு, பெரணமல்லூர், வந்தவாசி, செய்யாறு ஆகிய பகுதிகளுக்கு இரவு சுமார் 11 மணியில் இருந்து பஸ்கள் இயக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் போதிய பஸ் வசதி இல்லாததால் திடீரென பஸ்நிலையத்தில் பஸ்கள் செல்லும் வழிதடத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் மற்றும் போக்குவரத்து துறையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து அவர்களுக்கு பஸ் வசதி செய்யப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire