- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விலைவாசி உயர்வை கண்டித்து பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 9 Sep 2021 8:14 PM GMT (Updated: 2021-09-10T01:44:49+05:30)


விலைவாசி உயர்வை கண்டித்து பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
புதுச்சேரி, செப்.10-
அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரி பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பாரதிய மஸ்தூர் சங்க தலைவர் ஆசைதம்பி தலைமை தாங்கினார். செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் பிரகாஷ், துணை தலைவர் நந்தகுமார், துணை செயலாளர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், ராமச்சந்திரன், உதயக்குமார், வேலு, கணேசன், அருண்குமார், மாரியப்பன், பாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire