- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
லாரி மோதி வாலிபர் பலி

x
தினத்தந்தி 10 Sep 2021 5:16 PM GMT (Updated: 2021-09-10T22:46:35+05:30)


லாரி மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்தவர் பால் வியாபாரி மாரி என்பவரின் மகன் பால முருகன் (வயது23). படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் டி.ஐ.ஜி. முகாம் அலுவலகம் அருகில் வந்தபோது அந்த பகுதியில் நுகர்பொருள் கிடங்கில் அரிசியை இறக்கி வைத்துவிட்டு சரக்கு லாரி ஒன்று சாலை வளைவில் ஏறி திரும்பியது.
இந்த லாரியை எதிர் பாராமல் மோட்டார் சைக்கிளில் வந்த பாலமுருகன் மீது லாரி மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட பால முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த வீரமணி கண்டன் என்பவரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire