- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வெம்பக்கோட்டை பகுதியில் கலெக்டர் ஆய்வு

x
தினத்தந்தி 10 Sep 2021 8:27 PM GMT (Updated: 2021-09-11T01:57:31+05:30)


வெம்பக்கோட்டை பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
தாயில்பட்டி,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மேகநாத ரெட்டி நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட பசுமை விடியல் திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தில் 500 மரக்கன்று நடும் பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த இ. மீனாட்சிபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிடத்தை அவர் பார்வையிட்டார். ஆய்வின் போது திட்ட இயக்குனர் திலகவதி, செயற்பொறியாளர் சக்தி முருகன், ஆணையாளர் ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வெள்ளைச்சாமி, வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ், வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire