- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ெவம்பாக்கம் அருகே தாலியை கழற்றி வைத்துவிட்டு இளம்பெண் மாயம்

x
தினத்தந்தி 11 Sep 2021 4:24 PM GMT (Updated: 2021-09-11T21:54:51+05:30)


தாலியை கழற்றி வைத்துவிட்டு இளம்பெண் மாயம்
தூசி
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பனமுகை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் சதீஷ் (வயது 26). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (24). இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகிறது, குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு பூங்கொடி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
மறுநாள் காலையில் பார்த்தபோது பூங்கொடியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ், மனைவியை தேடினார். அப்போது பூங்கொடி படுத்திருந்த அறையில் தாலி கழற்றி வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. இதையடுத்து காஞ்சீபுரத்தில் உள்ள பூங்கொடியின் தாய் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேற்று பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப் பதிவு செய்து பூங்கொடியை தேடி வருகிறார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire