- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஏரல் தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

x
தினத்தந்தி 11 Sep 2021 5:38 PM GMT (Updated: 2021-09-11T23:08:06+05:30)


விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஏரல் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன.
ஏரல்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஏரல் ஒன்றியம் உமரிக்காடு, ஏரல், அகரம், சூழைவாய்க்கால், வண்டிமலைச்சியம்மன் கோவில் தெரு, பண்டாரவிளை, சிறுத்தொண்டநல்லூர் ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகர் தலைமையில், ஏரல் நகர தலைவர் சிவராமன், ஒன்றிய செயலாளர் பெரியசாமி, சம்படி கண்ணன் ஆகியோர் முன்னிலையில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் சிலைகள் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் அருகில் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சூழைவாய்க்கால் கிளை தலைவர் இசைக்கி, ஏரல் வண்டிமலைச்சியம்மன் கோவில் கிளைத்தலைவர் ராமராஜன், அகரம் கிளைத்தலைவர் கண்ணன், அகரம் கிளைச்செயலாளர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire